கல்யாண உற்சவம்
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரில் உள்ள ஸ்ரீரங்க பரிமள பாண்டுரங்கன்-மகாலட்சுமி, ரகுமாயி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை திருமஞ்சனமும், மகா தீபாரதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மாலையில் சீர்வரிசை எடுத்து வருதல், நிச்சயதார்த்தம், மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் நலங்கு வைத்தலை தொடர்ந்து ஸ்ரீரங்க பரிமள பாண்டுரங்கன் -மகாலட்சுமி, ரகுமாயி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement