திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரை பழங்காநத்தத்தில் குவிந்த முருக பக்தர்கள்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5 :00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி வழங்கியது. இதனையடுத்து அங்கு திரளான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. தர்காவில் உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.இதனை கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இதனிடையே மலையை காக்க, இன்று (பிப்.,4) அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு மதுரை நகர போலீசார் அனுமதி மறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, விழாக்காலமான பிப்., 11 வரை அனுமதி வழங்குவது கடினம் என அரசு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி போராட்டம் நடத்தலாம். இதற்கு போலீசார் உரிய பாதுகாப்பைத் தர வேண்டும். பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில் ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும், அது அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.
திரண்ட பக்தர்கள்
இதனையடுத்து மதுரை பழங்காநத்தத்தில் ஏராளமான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து (31)
B MAADHAVAN - chennai,இந்தியா
04 பிப்,2025 - 17:49 Report Abuse
தமிழ் கடவுள் - முருகன் நம் "கந்தன்" மலையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட சகோதர இஸ்லாமியர்களுக்கு அனுமதி உண்டு. அவர்கள் போராட அனுமதி உண்டு. தீய மூ க சார்பாக மக்கள் பொது பாராளுமன்ற உறுப்பினர் சென்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஹிந்துக்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால், ஹிந்துக்கள் உரிமைக்காக குரல் கொடுத்து போராட அனுமதி இல்லை. கேட்டால், இது தான் மதசார்பற்ற ஆட்சி என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே எதிர்ப்பது மதசார்பற்ற ஆட்சி என்று சொல்வது வேடிக்கையாக வேதனையாக உள்ளது. அரசின் பொது பணத்தை எடுத்து, மசூதி ஹாஜியார்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க மனம் உண்டு. மசூதியை சரிவர நிர்வகிக்க எல்லா உதவியையும் செய்யும் அரசாங்கம், ரோஷம் அற்ற நாத்திக ஆட்சிக்கு ஹிந்து கோவில் வரும்படி மட்டும் வேண்டுமா. தலைவர் பிறந்த நாள் இப்படி அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கோவில் பணத்தில் அன்னதானம் செய்து பெருமை பட்டுக் கொள்ளும் அரசு, கோவில் பூசாரி, குருக்கள், பட்டாச்சார்யார்களுக்கு சரிவர, சரியான, சம்பளம் கொடுக்க மனம் இல்லை. இது போன்ற அக்கிரமம் செய்பவர்கள் கோவிலை விட்டு வெளியே செல்ல வேண்டும்.
0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
04 பிப்,2025 - 17:43 Report Abuse
தங்களுக்கு கிடைத்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் அமைதியாக போராட அனுமதி கொடுத்தது நியாயமான தீர்ப்பு.
0
0
Reply
Balaji - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 17:43 Report Abuse
பாய் ரெம்போ நல்லவரு.. அவரு வீட்டை கேட்டா எயுதி குடுத்திருவாப்போல.. இல்ல பாய்?
0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
04 பிப்,2025 - 17:36 Report Abuse
இதோட திமுகவுக்கு சங்குதான். ஊதியாச்சு.
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 பிப்,2025 - 17:34 Report Abuse
மத ரீதியாக மக்களை பிரிக்க பாஜக முயற்சியாம் ..இதை சொல்வது சமூக நீதி மத சார்பின்மையாக மனிதநேய மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று இவர்களுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ள விடியல் கட்சி ....
0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04 பிப்,2025 - 17:31 Report Abuse
வெளிப்புறம் உள்புறம் என்பதை மக்கள் அறியும் நாள் வரும் போல் தெரிகிறது.
0
0
Reply
ஆரூர் ரங் - ,
04 பிப்,2025 - 17:30 Report Abuse
கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த திமுக கைக்கூலிகள் இப்போது கந்தனின் இருப்பிடத்தையே அபகரிக்க முயற்சிக்கின்றனர். விடாதீர்கள்.
0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 17:22 Report Abuse
தர்கா கட்டியவன் தான் மத கலவரம் உருவாக காரணம் அதை கேட்க துப்பு இல்லாத கோழை ஹிந்துக்கள் தங்கள் அடுத்த தலைமுறைக்கு துரோகம் இழைத்தவர்கள்
0
0
Reply
Nandakumar Naidu. - ,
04 பிப்,2025 - 17:22 Report Abuse
இதே போல அமைதி மார்கத்தினருக்கு அரசு மற்றும் நீதிமன்றம் ஒரு மணி நேரம் மட்டும் நேரம் ஒதுக்குமா? அப்படியே அவர்களும் அமைதியாக போறாடுவார்களா?
நாம் ஹிந்துக்கள் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமா?
இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள், இந்த ஹிந்து விரோத மண்ணோடு மண்ணாக நிரந்தரமாக அழிக்க வேண்டும்.
0
0
Reply
lana - ,
04 பிப்,2025 - 17:22 Report Abuse
ஏம்பா குண்டம் எனும் தண்டம் H ராஜா போன்ற தலைவர்கள் எல்லாம் காலை இலேயே கைது. அதுவும் சிவகங்கை மாவட்டத்தில். 144 தடை உத்தரவு மதுரை க்கா இல்ல சிவகங்கை க்கும் உண்டா ன்னு கேட்டு சொல்லு குண்டம். அப்படியே உணவு இல்லை உள்ளத்தில் உள்ளது கடவுள் ன்னு கம்பு சுத்தம அறிவிலிகள் பன்னி கறி கொண்டு போய் சாப்பிட அனுமதி வாங்கி குடுங்கப்பா. நாங்கள் ஆடு மாடு வெட்ட அனுமதி குடுக்கிறது க்கு yosikkirom
0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement