ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம்
வேலூர்: ரயிலில், 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த 4 மாத கர்ப்பணி ஒருவர், கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணித்து உள்ளார். ரயில், வேலூர் மாவட்டம் கேவி.குப்பம் அருகே சென்ற போது, அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு, ஜோலார்பேட்டையில் ஏறிய ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். இதனால், இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளவிட்டதாக புகார் எழுந்துள்ளது. அதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
BalaG - ,
06 பிப்,2025 - 23:34 Report Abuse
நேரா அந்த நாயை தூக்கில தொங்கவிட்டுடனும்
0
0
Reply
BHARATH - TRICHY,இந்தியா
06 பிப்,2025 - 23:31 Report Abuse
அண்ணாமலை ஐ பி எஸ் வந்தாதான் தமிழனுக்கு விடுதலை
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
06 பிப்,2025 - 23:20 Report Abuse
இது எந்த சார் பார்த்த வேலையோ... மானங்கெட்ட பயல்கள். பெண்ணுக்கு பிறந்திருக்க மாட்டான் .
0
0
Reply
Shankar - Hawally,இந்தியா
06 பிப்,2025 - 23:08 Report Abuse
பெண்கள், குழந்தைகளுக்கு உட்பட பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இதற்க்கு பெயர்தான் விடியல் அரசோ?
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
06 பிப்,2025 - 22:46 Report Abuse
திராவிடியாள் மாடல் ஆட்சியில் இருக்கும் வரை இளம்பெண்கள், சிறுமிகள் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை வந்துவிடுமோ ????
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement