விழிப்புணர்வு
பூவந்தி : பூவந்தி பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் பெண்களுக்கு தற்காப்பு கலை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செயலர் சிவராம் முன்னிலை வகித்தார். முதல்வர் விசுமதி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட ஜூடோ அமைப்பின் தாளாளர் பிரசன்னா முகாமில் பெண்களுக்கு தற்காப்பு கலை குறித்தும் அவற்றின் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார். வழக்கறிஞர் சுமித்ரா, மாணவியர் தலைவி சந்திரருசிகா பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்
-
மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!
-
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது
-
அரசு ஊழியர்களை குறைக்க டிரம்ப் முயற்சி; கோர்ட் உத்தரவால் சிக்கல்
-
மலையாள திரையுலகினர் ஸ்டிரைக் அறிவிப்பு
-
வங்கதேச வன்முறைக்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement