குடற்புழு நீக்க நாள் பயிற்சி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய குடற்புழு நீக்கநாள் பயிற்சி முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர்கள் சுந்தரவள்ளி, ஹேமா தலைமையில் செவிலியர்கள் பாண்டியம்மாள், சாந்தி ஆகியோர், மாணவர்களுக்கு தலா ஒரு குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல், அவர்கள் கொடுத்த ஒரு மாத்திரையை மட்டும் சாப்பிடுவதை உறுதிசெய்வது, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செவிலியர்கள் மூலம் கண்காணித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
-
மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி
Advertisement
Advertisement