தி.மு.க., நிர்வாகிக்கு அடி
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பட்டாப்புளி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் 46. தி.மு.க., நகர துணைச்செயலாளர். தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் 42. சேதுராமனை சமூக வலைதளங்களில் அவதூறு
பரப்பியுள்ளார். வடகரை ஸ்டேஷனில் சேதுராமன் புகார் அளித்தார். இதனை அறிந்த கார்த்திக், சேதுராமனை அவதூறாக பேசி அடித்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனை தட்டி கேட்ட சேதுராமன் உறவினர் கோகிலாவையும் அடித்துள்ளார்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேதுராமன் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
Advertisement
Advertisement