மின் மோட்டார் திருட்டு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி சிந்துவம்பட்டி பகுதி வராகநதி தடுப்பணை அருகே 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து மேல்நிலைதொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 7.5 எச்.பி. மின்மோட்டார், 580 அடி ஒயர், 450 அடி இரும்பு பைப் உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது.
ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
Advertisement
Advertisement