குரூப் 2 முதன்மை தேர்வு: 319 பேர் பங்கேற்பு..
தேனி: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக்கில் தேர்வு நடந்தது.
தேர்வு எழுத339 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேர்வினை 319 பேர் எழுதினர். தேர்வின் போது கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
Advertisement
Advertisement