மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850598.jpg?width=1000&height=625)
திண்டிவனம்: திண்டிவனத்தில் மாஜி அமைச்சர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
மயிலம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அகூர், காட்டுச்சிவரி, நடுவனந்தல், அழகியநல்லுார், இளமங்கலம், விழுக்கம், மண்ணம்பூண்டி பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ.,வை சேர்ந்த 300 பேர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தனர்.
மயிலம் தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சம்பத், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்
-
டில்லியை அடுத்து மேற்கு வங்கம் தான்: மம்தாவுக்கு பா.ஜ., எச்சரிக்கை
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
Advertisement
Advertisement