'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவர் கைது
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே ஆடு வளர்க்கும் தகராறில் 'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 34; 'ஏசி' மெக்கானிக். இவர், சில மாதங்களுக்கு முன், குல தெய்வ வழிபாட்டிற்காக ஆடு வாங்கி அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன், 60; என்பவரிடம் வளர்க்க கொடுத்தார்.
இது தொடர்பாக கடந்த, 7ம் தேதி ஏற்பட்ட தகராறில் பாண்டுரங்கனை கொடுவாளால் கண்ணன் தாக்கினார்.
இது குறித்த புகாரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement