தலைநகரில் முருகன்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852617.jpg?width=1000&height=625)
புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு டில்லியில் உத்திர சுவாமி மலையில் உள்ள முருகனுக்கு பால்குடம், காவடி எடுத்துவந்து ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement