டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

கீழக்கரை : கீழக்கரை டி.எஸ்.பி.,யாக பாஸ்கரன் நேற்று காலை பொறுப்பேற்றார்.

போதைப் பொருட்கள், சட்டவிரோதமான மது விற்பனை ஒழிக்கப்படும்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படும் என்றார்.

Advertisement