டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852773.jpg?width=1000&height=625)
கீழக்கரை : கீழக்கரை டி.எஸ்.பி.,யாக பாஸ்கரன் நேற்று காலை பொறுப்பேற்றார்.
போதைப் பொருட்கள், சட்டவிரோதமான மது விற்பனை ஒழிக்கப்படும்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
-
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரான்சில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
-
இதை செய்யாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கொன்னையாரில் நிலா பிள்ளையார் விழா
-
வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்
-
பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து
Advertisement
Advertisement