மாணவனிடம் போதை வஸ்து பறிமுதல்
வளசரவாக்கம்: வளசரவாக்கம் ஆர்.கே., சாலையில் உள்ள மாநகராட்சி தந்தை பெரியார் பூங்கா அருகே, நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தபோது,
4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் சிக்கியது.
விசாரணையில் பிடிபட்ட நபர், சாலிகிராமம் தேவராஜ் நகரைச் சேர்ந்த பூபாலன், 21, என, தெரியவந்தது. பூபாலன் தனியார் கல்லுாரியில், விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருவதும் தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாதம்புதுாரில் மது விற்பனை 'ஜோர்'; கண்காணிக்காமல் போலீசார் 'கொர்ர்...'
-
அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆலோசனை
-
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
-
தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு
-
தேர்வு கண்காணிப்பு அலுவலர் நியமனம்
-
பிரின்டிங் பொது பயன்பாட்டு மையம் நிலம் வழங்க கலெக்டரிடம் முறையீடு
Advertisement
Advertisement