தேர்வை பயமின்றி எழுத மாணவிகளுக்கு புத்தகம்

புதுச்சேரி: பிளஸ் 2 மாணவிகளுக்கு, ராமலிங்கம் எம்.எல்.ஏ., புத்தகம் வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தினார்.
ராஜ்பவன் தொகுதியில் உள்ள சுசிலா பாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு, பயமின்றி பொதுத் தேர்வை எதிர்கொள்ள விதமாக, பிரதமர் மோடி எழுதிய பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தகத்தை, ராமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.
அதனை தொடர்ந்து, தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும், பயமின்றி தேர்வை எழுத வேண்டும் என்று, நம்பிக்கையளித்து பேசி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
-
பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை
-
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி
-
தொழிற் கூட்டுறவு சங்க இணை உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு
-
சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்
Advertisement
Advertisement