குழந்தையுடன் தந்தை மாயம்
ஆண்டிபட்டி: டி சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 31, ஆட்டோ டிரைவர் இவரது மனைவி நாகேஸ்வரி 24, இவர்களது மகள் நிகிதா 3, டி.சுப்புலாபுரத்தில் வசித்து வந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன் குழந்தையையுடன் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜ்குமார் திரும்ப வரவில்லை.
பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனைவி நாகேஸ்வரி புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன், குழந்தையுடன் மாயமான கணவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீடு தோறும் நுாலகம்' விருது கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
-
அரசு வேளாண் விதை பண்ணையில் 77 டன் நெற்பயிர் அறுவடை
-
இயற்கை உரங்கள் நன்மை என்ன?
-
அகில இந்திய கடிதப்போட்டி; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
-
பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்
-
கொப்பரை, நிலக்கடலை, அவரை ஏலம்; ரூ.8.18 லட்சத்துக்கு விற்பனை
Advertisement
Advertisement