பிப்.16ல் மாநில சதுரங்க போட்டி
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆனந்த் செஸ் அகாடமி, ஆர்.வி.எஸ்., குழுமம் இணைந்து பிப். 16 ல் மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து 250 க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். 9,11,13,15 என வயது வாரியாக தனித்தனியாக நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் 160 பேருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. விவரங்களுக்கு ரமேஷ்குமார் 98423 05886 ல் அணுகலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழ் தமிழ் என பேசுவோர் தமிழ் இலக்கியத்திற்கு எந்த சேவையும் செய்யவில்லை: கவர்னர் குற்றச்சாட்டு
-
சத்யேந்திர ஜெயின் மீது விசாரணை நடத்த ஈ.டி.,க்கு ஜனாதிபதி அனுமதி
-
ஏ.சி., வாங்கி மோசடி; 3 பேர் கைது
-
நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக்கூடாது: சவுதியில் உறுதியாகச் சொன்ன ரஷ்யா
-
தடாகம் மண் கொள்ளை; சிறப்பு குழுவினர் அதிரடி
-
கோவை - பெங்களூரு கூடுதல் விமான சேவை
Advertisement
Advertisement