ரோட்டில் கழிவுநீர் மாணவர்கள் பாதிப்பு

திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கீழஉரப்பனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள தெருக்களில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் பள்ளியின் வாசல் வரை சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் நோய் தொற்றுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விவேக்: பள்ளியை சுற்றி சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி வளாகம் முன்பே சாக்கடை தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மாணவர்கள் நோய் பாதிப்பிற்குள்ளாகும் முன் ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீடு தோறும் நுாலகம்' விருது கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
-
அரசு வேளாண் விதை பண்ணையில் 77 டன் நெற்பயிர் அறுவடை
-
இயற்கை உரங்கள் நன்மை என்ன?
-
அகில இந்திய கடிதப்போட்டி; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
-
பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்
-
கொப்பரை, நிலக்கடலை, அவரை ஏலம்; ரூ.8.18 லட்சத்துக்கு விற்பனை
Advertisement
Advertisement