இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பம்; 3 டிகிரி அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக வெப்பம் பதிவாகி உள்ளது.இது மேலும் சில நாட்கள் தொடரவாய்ப்புள்ளது.
இதன்படி, இன்று முதல் பிப். 22 வரை,தமிழகத்தில் ஒருசில இடங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைவிட,3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாகபதிவாக கூடும். பிற இடங்களில் வறண்டவானிலை காணப்படும். சில இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், காலையில் லேசான பனிமூட்டமாகவும் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்னையில் ரூகோஸ் ஈ கட்டுப்படுத்தரசாயன பூச்சிக்கொல்லி பயன்படுத்தாதீர்!
-
கஞ்சா விற்றால் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் ப ுகார்தாரர்களை 'வேவு' பார்க்க சொல்லும் கீழ்ப்பாக்கம் போலீசார்
-
புது பஸ் ஸ்டாண்ட்விரிவாக்கம் அவசியம்
-
விவசாயமற்ற பணிக்கு உரம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து
-
அரசு மகளிர் கல்லுாரியில்இன்றும் மருத்துவ முகாம்
-
ஓடும் பஸ்சில் திருடிய4 பெண்கள் கைது
Advertisement
Advertisement