சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

புதுச்சேரி : புதுச்சேரி சப்தகிரி அறக்கட்டளை சார்பில், லாஸ்பேட்டை தொகுதி, உழவர் சந்தை அருகே சர்க்கரை நோய்க்கான மருத்துவ முகாம் நடந்தது.
முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து முகாமை துவக்கி வைத்தார். சப்தரிகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். முகாமில், பொதுமக்கள் நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை, லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி, எம்.வி.ஆர்., மருத்துவமனை குழுவினர் செய்திருந்தனர். சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
-
ஷீரடி பிருந்தாவனத்தில்பக்தர்கள் தரிசனம்
-
பட்டுப்புழு வளர்ப்புகுறித்த பயிற்சி முகாம்
-
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர பணியில் டாக்டர்கள் மனித உரிமை ஆணையம் உத்தரவு
-
உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம் தொடர்பாக ஆய்வு
-
டவுன் பஞ்சாயத்து கழிவுநீரை ஏரிக்கு விட எதிர்ப்பு தெரிவித்து மறியல்
Advertisement
Advertisement