ரயிலில் வெடிகுண்டு புரளி: ஒருவர் கைது

மானாமதுரை : சென்னையில் இருந்து மண்டபத்துக்கு நேற்று வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் வெடிகுண்டு கொண்டு வருவதாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் கிடைத்தது. ஆனால் போலீசார் சோதனையில் புரளி என தெரிந்தது.
மேலும், கடலுார் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தண்டாயுதபாணி, 31, பொய்யான தகவலை கூறி புரளி கிளப்பியதும் தெரிய வந்தது. தண்டாயுதபாணியை மானாமதுரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்மாயில் பலியான சிறுமிகள் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
-
வெளிநாட்டு கரன்சி கடத்திய 3 பேர் கைது
-
கைத்தறியில் ரக ஒதுக்கீடு அமல் செய்யாததால் தமிழகத்தில் ரூ.100 கோடி பட்டு ஜவுளி தேக்கம்
-
கோரிக்கை ஆவணம் வழங்க ஊரக வளர்ச்சிதுறை முடிவு சங்க மாநிலத்தலைவர் பேட்டி
-
பழநிக்கு பறவை காவடி எடுத்து வால்பாறை பக்தர்கள் பரவசம்
-
பாலியல் புகாரில் ஒரே ஆசிரியர் இரு முறை சஸ்பெண்ட் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை
Advertisement
Advertisement