பசவேஸ்வர சுவாமி உற்சவம்
பசவேஸ்வர சுவாமி உற்சவம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், தரணிசந்திரத்தில், பசவேஸ்வர சுவாமிக்கு பொதுமக்கள் விரதம் இருந்து தலைமேல் தேங்காய் உடைத்து, தீ மிதித்தும், பெண்கள் மாவிளக்கு ஏந்தியும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். நேற்று பசவேஸ்வர சுவாமி உற்சவ விழா நடந்தது. தரணிசந்திரத்தின் முக்கிய வீதிகளில் பசவேஸ்வர சுவாமி உலா வந்து, மீண்டும் கோவிலுக்கு சென்றது. ஊர் கவுண்டர் முனுசாமி, கிருஷ்ணகிரி, தி.மு.க., ஆதிதிராவிடர் நலப்பிரிவு, மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் கோவிந்தன், தரணிசந்திரம் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை சந்திரகாச்சி ' ஏசி ' ரயில் 27ல் ரத்து
-
எம்.ஜி.ஆர்.நகரில் பெருக்கெடுத்த கழிவு நீர் வீடுகளுக்குள் முடங்கி தவித்த மக்கள்
-
கார்கில் நகரில் ரூ.10 கோடியில் ராட்சத குளம் வாரிய குடியிருப்புகளுக்கு பாதிப்பு?
-
நாட்டின் முதல் '3டி பிரின்டட்' மாளிகை கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் அறிமுகம் சென்னை ஐ.ஐ.டி., ஸ்டார்ட் அப் கட்டமைப்பு
-
கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
Advertisement
Advertisement