'பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை᳚' * பன்னீர்செல்வம் கமென்ட்
ஆண்டிபட்டி,:கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். காயமடைந்த மாணவர்களை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் 27 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடைக்கழிநாடு பேரூராட்சியில் எல்.இ.டி., விளக்குகள் அவசியம்
-
வெளிநாட்டு கரன்சி கடத்தல் வி.சி., பிரமுகருக்கு தொடர்பு?
-
ஊனமாஞ்சேரி புது சமுதாயக்கூடம் ஓராண்டாக திறக்காததால் அதிருப்தி
-
திருப்பரங்குன்றத்தில் ஜமாத் ஊர்வலம்: மனு தள்ளுபடி
-
ரூ.180 கோடி; 90 ஏக்கர்; ரூ.1,000க்கு லீஸ் திரைத்துறையினருக்கு அன்பு பரிசு; அரசு சாதனை
-
குப்பை தரம் பிரிப்பு விழிப்புணர்வு
Advertisement
Advertisement