பருத்தி விவசாயிகள் கவலை
பேரையூர் : பேரையூர் பகுதிகளில் மானாவாரி பருத்தி சாகுபடியில் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பருவ மழையை எதிர்பார்த்து மானாவாரியில் பருத்தி விதைத்தனர்.
செடிகளின் வளர்ச்சியின் போது மழை இல்லாததால் வளர்ச்சி மற்றும் பூப் பிடித்தல் பாதித்தது. விவசாயிகள் கூறுகையில், ''விதை, உரம், மருந்து, களை எடுத்தது என பெருந்தொகை செலவு செய்துள்ளோம். கடன் வாங்கித்தான் பயிர் செய்தோம். மகசூல் மிகவும் குறைந்து போய்விட்டது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்துள்ளோம். அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
சிதம்பரத்தில் பிப்.26ல் நாட்டியாஞ்சலி துவக்கம்
-
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை
-
3500 பணியிடங்கள் காலி கிராம செவிலியர்கள் அவதி
Advertisement
Advertisement