வாலிபர் தற்கொலை
திருப்பூர்; திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார், 26; பனியன் தொழிலாளி. நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். நேற்று காலை பார்த்த போது வீட்டில் துாக்குமாட்டி இறந்து கிடந்தார். தற்கொலை குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement