நாடார் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்
பெருந்துறை: பெருந்துறை சட்டசபை தொகுதி நாடார் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சீனாபுரத்தில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் பொன் விஸ்வநாத நாடார் கலந்து கொண்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, நாடார் மாவட்ட செயலாளர் தம்பி, மாநில பொருளாளர் கவின்சங்கர், மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
Advertisement
Advertisement