காலி பணியிடம் நிரப்ப மின் ஊழியர் போராட்டம்

திருப்பூர்; ஆரம்ப கட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 'ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்தாமல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை விரைந்து துவக்க வேண்டும்.
பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 2019 டிச., முதல், 2023 மே 15 ம்தேதி வரை பணியில் சேர்ந்த ஊழியருக்கு,6 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும்என்பது உட்பட பல கோரிக்கையை வலியுறுத்தி, மாநில அளவிலான தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில், குமார்நகர் செயற்பொறியாளர் அலுவலக வளாகம் முன், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
-
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
Advertisement
Advertisement