குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை
அரியாங்குப்பம்: குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தவளக்குப்பம் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சவிதா, 40.
இவர், கடந்த 2ம் தேதி, தனது மூன்று வயது மகனுடன் வெளியில் சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த அவரது கணவர், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும், இருவரும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement