மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை
காரைக்கால்,: மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், நெடுங்காடு, மேலகாசாகுடி, தென்பாதி பள்ளத்தெருவை சேர்ந் தவர் அருமைத்தம்பி, 40.
இவர் மீன் பிடித்துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹலன்மேரி. இவர் பல குழுக்களில் லோன் வாங்கியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையோ பிரச்னை ஏற்பட்டது.
இதனால், ஹலன்மேரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். மனைவி சென்ற வேதனையில் அருமைத்தம்பி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
புகாரின் பேரில், நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement