செஸ் போட்டியில் மாணவர்கள் சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலை பள்ளியில், ஹிந்துஸ்தான் ரெகார்டஸ் ஆராய்ச்சி பவுண்டேஷன் சார்பில், உலக சாதனைக்கான செஸ் போட்டி நடந்தது.
போட்டியினை பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
அவர் கூறுகையில், இப்போட்டியில் பயன்படுத்தும் உலகின் மிக சிறிய செஸ் போர்டு, 2 செ.மீ அண்ட் காயின்ஸ் 2 மி.மி., கொண்டது. இதில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, தொடர் கவனத்திறன், தொலை நோக்கு சிந்தனை, திட்டமிடல், நினைவாற்றல் திறன் மேம்படும்' என்றார். தொடர்ந்து நடந்த போட்டிகளில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement