போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அன்னை ராணி மேல்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காவல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், போதை பொருட்களின் தீமைகள், அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார்.
திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள், மாணவிகளுக்கான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.
இதில், சப் இன்ஸ்பெக்டர்கள் லுார்துநாதன், ஜானகிராமன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement