நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: வி.மணவெளி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ராஜதிலகம் எழுதிய களஞ்சியம் சிறுகதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா உழவர்கரை நகராட்சி திருமண நிலையத்தில் நடந்தது.
மணவெளி தொடக்கப் பள்ளியின் பொறுப்பாசிரியர் கலியபெருமாள் வரவேற்றார். வட்டம் 4 பள்ளித் துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ், சமக்ர சிக் ஷா ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி, கல்வெட்டு ஆய்வாளர் எத்திராஜ், கல்வியாளர் சாலை செல்வம் ஆகியோர் ஆசிரியர் ராஜதிலகத்தை பாராட்டினர். தொடர்ந்து வட்டம் 4 பள்ளித் துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ் நுாலை வெளியிட புதுச்சேரி கல்வித்துறை சமக்ர சிக் ஷாவின் ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி பெற்றுக் கொண்டார்.
தொகுப்பாசிரியர் ஆசிரியை ராஜதிலகம் ஏற்புரை வழங்கினார். தமிழ் விரிவுரையாளர் முருகையன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement