தியேட்டர் ஊழியர் சாவு போலீசார் விசாரணை
புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு, செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் முருகன், 43. இவர், அங்குள்ள சினிமா தியேட்டரில் டிக்கெட் பரிசோதகராக உள்ளார். கடந்த 23ம் தேதி இரவு காட்சி முடிந்த பிறகு, தியேட்டரிலேயே படுத்து துாங்கினார்.
மறுநாள் காலை, தியேட்டர் மேலாளர் மற்றும் ஊழியர்கள், முருகனை எழுப்பியபோது, அவர் சுயநினைவின்றி கிடந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவரை மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர், முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement