முன்விரோத தகராறு: ஒருவர் மீது வழக்கு
நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் சிவரஞ்சனி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி, வசந்தபிரியா ஆகியோருக்கும் இடையே முன்விரோத தகராறு உள்ளது.
இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சிவரஞ்சனி போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆத்திரமடைந்த ராஜலட்சுமி உறவினரான ராஜேந்திரன் மகன் சச்சின்ராஜ், ஜெய்சங்கரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை திட்டி டைல்ஸ்களை சேதப்படுத்தினார்.
புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், சச்சின்ராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement