பங்காரு அடிகளார் அவதார திருநாள் விழா
கடலுார்: பங்காரு அடிகளார் அவதார திருநாளையொட்டி, குரு போற்றி கோடி அர்ச்சனை நடந்தது.
பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளார் 85வது அவதார திருநாள் விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை குரு போற்றி கோடி அர்ச்சனை நடந்தது. இதில், ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement