பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
விழுப்புரம்: வளவனுாரில் பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுாரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி, 32; இவர், அதே பகுதியில் பிரியாணி கடை வைத்துள்ளார். இவர், கடந்த 23ம் தேதி இரவு 8:30 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது திண்டிவனம் அடுத்த சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன்,34; என்பவர், பாக்கியலட்சுமியை வழிமறித்து மதுபோதையில் தவறாக நடக்க முயன்று மிரட்டியுள்ளார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement