மனைவி மாயம்: கணவர் புகார்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி அம்சா, 24; இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில தினங்களாக தம்பதிக்கிடையே கருத்து குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி முதல் அம்சாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
ரமேஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement