மாணவர்களுக்கு சான்றிதழ்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஸ்ரீ கணேசா கராத்தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பில் 27வது ஆண்டு கராத்தே கறுப்பு பட்டயம் மற்றும் பெல்ட் தேர்வு போட்டி நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்து சான்றிதழ், கேடயம் வழங்கினார். வெங்கடாஜலபதி மெட்ரிக் பள்ளி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பயிற்சி பள்ளி நிர்வாகி சென்சாய் கணேசன் வரவேற்றார். கராத்தே கறுப்பு பட்டை மற்றும் வண்ண நிற பட்டய போட்டிகளின் நடுவர்களாக பயிற்சியாளர்கள் செல்வகணேஷ், சந்துரு, ஷாலினி, மோனிஷ் செயல்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement