கஞ்சாவுடன் ஒருவர் கைது
தொண்டி: தொண்டி எஸ்ஐ., கோவிந்தன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் பையுடன் நின்றவரை சோதனை செய்த போது கஞ்சா இருந்தது.
அவர் தஞ்சாவூர் மாவட்டம் சேதுவா சத்திரம் காரக்குடியை சேர்ந்த ராஜா 27, என தெரிந்தது. அவரை கைது செய்து 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம்: விஜய்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
Advertisement
Advertisement