ஆர்ப்பாட்டம்
சாத்துார்: சாத்துார் பி.டி.ஓ. அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட குழு உறுப்பினர் முனியராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மனோஜ் குமார் பேசினார்.100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் உடனடியாக சம்பளம் வழங்கிட வேண்டும்.மணல் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம்: விஜய்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
Advertisement
Advertisement