போக்சோவில் கல்லுாரி மாணவர் கைது
நிலக்கோட்டை : ராமராஜபுரம் அருகே ஆர்.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சங்கீத சரவணன் 24. ஆந்திர மாநில சட்ட கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை சங்கீத சரவணன் பாலியல் வன்கொடுமை செய்ததார். வீடியோவாக பதிவு செய்த சங்கீத சரவணன் வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சிறுமி போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் வத்தலக்குண்டில் பதுங்கி இருந்த சங்கீத சரவணனை போக்சோவில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
-
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் தர்ணா
Advertisement
Advertisement