கொத்தனார் சாவு போலீஸ் விசாரணை
புதுச்சேரி : வில்லியனுார் அருகே கொத்தனார் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மேல்ஆனைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு, 56; கொத்தனார். இவர், புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் தங்கி, தனியார் மருத்துவ கல்லுாரியில் கட்டட வேலை செய்து வருகிறார்.
குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு, அவரது அறையில் மயங்கி கிடந்தார். சக தொழிலாளர்கள் மீட்டு, அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்ட தாக தெரிவித்தனர். புகாரின் பேரில், வில்லியனுார் போலீ சார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
-
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் தர்ணா
Advertisement
Advertisement