நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு; 55பேர் காயம்
திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லமநாயக்கன்பட்டி வனத்து அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் ஏராளமான ,காளைகள் வீரர்கள் பங்கேற்ற நிலையில் காளைகள் முட்டியதில் 55பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் நல்லமநாயக்கன்பட்டயில் வனத்து அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.
ஆர்.டி.ஓ.,சக்திவேல் துவக்கி வைத்த இதில் 785 காளைகள்,294 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல், மதுரை, தேனி போன்ற பகுதி மாடுகள் பங்கேற்றன. வீரர்கள், பிடிபடாத மாடு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 55பேர் காயம் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
-
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் தர்ணா
Advertisement
Advertisement