அரசு பள்ளிக்குமுன்னாள் மாணவர்கள் சீர்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அரசு உயர் நிலைப்நிலைப்பள்ளிக்க கல்வி உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் ஊர்வலமாக வந்து வழங்கினர்.
சின்னாளபட்டி அண்ணா தினசரி மார்க்கெட் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா, முன்னாள் மாணவர்கள் சங்கமம், விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
பள்ளிக்கு சீர் வரிசையாக பீரோக்கள், டேபிள், நாற்காலி, நோட்டு புத்தகங்களை முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பள்ளிக்கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
-
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் தர்ணா
Advertisement
Advertisement