புழல் சிறையில் கஞ்சா, போன் பறிமுதல்
புழல், சென்னை, புழல் சிறையில் நேற்று முன்தினம், விசாரணை சிறையில் சிறை காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அதில் சுவர் இடையில் பொட்டலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 100 கிராம் கஞ்சா, பீடி, சிகரெட், லைட்டர் மற்றும் மொபைல்போன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அதே போல தண்டனை சிறையில் சுவர் இடுக்கில் மறைத்து வைத்திருந்த மொபைல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் படி, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
Advertisement
Advertisement