ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய வாலிபர் கைது
புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பிரபு, 40. புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை, புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பு, 'பிளாக் - எப்' அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது, பரத், 22, என்பவர், தன் மாமனாரை தாக்கியுள்ளார். அவரை பிரபு தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த பரத், கத்தியால் பிரபுவை தாக்கி தப்பினார்.
புதுவண்ணாரப்பேட்டை போலீசார் பரத்தை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
Advertisement
Advertisement