பைக் மோதி ஒருவர் பலி

பைக் மோதி ஒருவர் பலி


புழல், புழல், காவாங்கரையைச் சேர்ந்தவர் குமார், 41. நேற்று முன்தினம் இரவு, காவாங்கரை, ஜி.என்.டி., சாலையை கடக்க முயன்றபோது, பணி முடிந்து செங்குன்றத்தில் இருந்து புழல் நோக்கி சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த யோகேஸ்வரன், 24, என்பவரின் பைக் மோதியது. இருவரும் பலத்த காயமடைந்தனர். பாடியநல்லுார் ஜி.ஹெச்.,சில் அனுமதிக்கப்பட்ட குமார் உயிரிழந்தார். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement