ரம்ஜான் சிந்தனைகள்-1

நோன்பின் நோக்கம்
பிறந்து விட்டது ரம்ஜான் மாதம். இந்த ரம்ஜான் நோன்பின் நோக்கம் மற்றவர்களின் பசிக்கொடுமையை உணர்வதும், அவர்களுக்கு தானம் செய்வதும் தான். இது போன்ற நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்வோம்.
* பெற்றோருக்கு மரியாதை கொடுங்கள்.
* குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியை போதியுங்கள்.
* உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்.
* பிறருடைய துன்பத்தில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.
* ஆறுதல் தேவைப்படுவோருக்கு நல்ல வார்த்தைகளை கூறுங்கள்.
* விருந்தினரை அன்புடன் உபசரியுங்கள்.
* இறைவன் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். எனவே மனம், உடல், வீடு, பொது இடம் என அனைத்தையும் சுத்தமாக வைத்திருங்கள்.
இத்தகைய நல்ல நினைவுடன் நோன்பை துவங்குவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:00 மணி
வாசகர் கருத்து (2)
Ganapathy - chennai,இந்தியா
02 மார்,2025 - 21:17 Report Abuse

0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
02 மார்,2025 - 21:10 Report Abuse

0
0
Reply
மேலும்
-
போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரம்: விழிப்புணர்வு தேவை என்கிறார் சசி தரூர்
-
திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement