காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

ஊட்டி:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகே உள்ள, ஆணிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, இன்று மாலை, வனப்பகுதி வழியாக நடந்து வந்த, மசினகுடி சொக்கநல்லி பகுதியைச் சேர்ந்த ராமன், 60 என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
வனத்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மசினகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை
-
மண் அள்ளும் இயந்திரத்தை இயக்கிய 'போதை' சிறுவன்; 15க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம்
-
திருப்பரங்குன்றம் மலை ஆய்வுக்கு மத்திய அரசு மனு
-
விஷம் குடித்த தம்பதியில் கணவரும் உயிரிழப்பு
-
எளிமையான வினாக்கள்; இனிமையான துவக்கம்; பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
-
என்னை பாலியல் குற்றவாளி என்பதா; மார்க்சிஸ்ட் கம்யூ., சண்முகத்திற்கு சீமான் கண்டிப்பு
Advertisement
Advertisement