குடிநீர் மையம் சீரமைப்பு: தினமலர் செய்தி யால்

குடிநீர் மையம் சீரமைப்பு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில், அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பழுதடைந்து இருந்தது. ■ நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில், குடிநீர் மையம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, குடிநீரை பருகும் பக்தர்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிளஸ் 2 தேர்வில் 13,020 பேர் பங்கேற்பு தமிழில் 206 பேர் 'ஆப்சென்ட்'
-
காப்புக்காடுகளில் 2 வகை தீத்தடுப்பு கோடுகள் அமைப்பு: வனவிலங்குகள், நுண்ணுயிர் காக்க நடவடிக்கை
-
தேசிய சிலம்ப போட்டி: மாணவர்கள் முதலிடம்
-
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா நாளை நிறைவு
-
முகூர்த்தக் கால் நடும் விழா
-
தொகுப்பு வீடுகள் இடிந்து விழுவதால் வெளியேறும் குடும்பங்கள் பொட்டிபுரம் இந்திரா காலனியின் அவலம்
Advertisement
Advertisement