முகூர்த்தக் கால் நடும் விழா

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.7ல் நடைபெற உள்ளது.
இதற்காக கோயில் பராமரிப்புபணி, கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், நிர்வாகிகள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!
Advertisement
Advertisement